அரசாணையை ஏன் பின்பற்றவில்லை? தலைமை செயலருக்கு கேள்வி..
Views: 308 Click here to Download file… உயர்திரு தலைமை செயலர் அவர்களுக்கு. புதுச்சேரி அரசு அலுவலகங்களில், அரசு பணியில் மிகப் பெரும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பொது மக்கள்மிகுந்த சிரமம் அடைகின்றனர். பல கோப்புகள், தூசி படிந்து, அப்படியே பல மாதங்கள் பல வருடங்கள், இல்லை திருப்பி திருப்பி அனுப்புதல், என காலம் கடத்தும் வழக்கம் காலம் காலமாக நடந்து வருகிறது. உங்களின் … Continue reading அரசாணையை ஏன் பின்பற்றவில்லை? தலைமை செயலருக்கு கேள்வி..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed